உலகம்

ரஷ்யாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் – 15 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு தகெஸ்தான் மாகாணத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதிரியார் ஒருவரும் உள்ளடங்குவதாக...

மேலும் வாசிக்க

இந்தியாவில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 40 பேர் பலி

இந்தியாவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி , கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் அருந்திய நிலையில் பலர் பாதிக்கப்பட்டனர். அதிகளவானோர் உயிரிழந்துள்ள...

மேலும் வாசிக்க

ஈக்வடோரில் மண்சரிவில் சிக்குண்ட 06 பேர் பலி

ஈக்வடோரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ஈக்வடோரின் பானோஸ் டி அகுவா சண்டா (...

மேலும் வாசிக்க

வடகிழக்கு ஈரானில் பூகம்பம்

ஈரான் வடகிழக்கு கேஷ்மர் பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 120 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு...

மேலும் வாசிக்க

ஜப்பானில் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா

ஜப்பானில் மிகவும் ஆபத்தான அரிய வகை பெக்டீரியா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தான சதையை உண்ணும் பெக்ரீரியா...

மேலும் வாசிக்க

இந்தியப் பிரதமராக 3ஆவது முறையாகவும் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாகவும் பதவியேற்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணமும் இரகசிய காப்பு பிரமாணமும் செய்து...

மேலும் வாசிக்க

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பாரிய நிலஅதிர்வு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள முலி கவுண்டியில் 5.0 மெக்னிடியுட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முலி கவுண்டியின் லியாங்ஷான் பகுதியல்...

மேலும் வாசிக்க

Samsung தலைவரை சந்தித்தார் சீன பிரதமர்

  சீன பிரதமர் லீ கியாங், செம்சுங் நிறுவனத்தின் தலைவருடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனா சர்வதேச நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை எப்போதும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

மேலும் வாசிக்க

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் அவர்கள் பயணித்த ஹெலிகொப்டர்...

மேலும் வாசிக்க

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிர் பிழைத்தாரா இல்லையா என்பது இன்னும்...

மேலும் வாசிக்க
பக்கம் 27 இன் 28 1 26 27 28