இலங்கை

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்....

மேலும் வாசிக்க

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் பேரில், குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு...

மேலும் வாசிக்க

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று  பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும்...

மேலும் வாசிக்க

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வரையில் நாட்டில் பதிவான...

மேலும் வாசிக்க

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

A/L  பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் இணையவழியாக திருத்தங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 03ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள்...

மேலும் வாசிக்க

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மக்கள் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளித்துவருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும்,  நாட்டின்...

மேலும் வாசிக்க

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று  முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர்...

மேலும் வாசிக்க

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன்...

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த...

மேலும் வாசிக்க

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக அதிகரித்துள்ளதென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள்...

மேலும் வாசிக்க
பக்கம் 1 இன் 156 1 2 156