அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கென குறைந்தளவில் பயன்படுத்தப்படும் அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார...

மேலும் வாசிக்க

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

உலக வாழ் முஸ்லிம்கள் இன்று புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். தியாகம்இ அர்ப்பணிப்புஇ கொடை போன்றவற்றை உணர்த்தும் வகையில் புனித நாளாக ஹஜ் பெருநாள் அமைந்துள்ளது. இறைவனின்...

மேலும் வாசிக்க

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையடன்கூடிய காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

மேலும் வாசிக்க

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஈரானிய இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்து, அமெரிக்க இராணுவம் நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிடடுள்ளன. ஈரானின் ஆளில்லா ட்ரோன்...

மேலும் வாசிக்க

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள அதிகளவான காணிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிப்பது...

மேலும் வாசிக்க

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவின் வாகன அன்பளிப்பு

இந்திய–இலங்கை நட்புறவின் அடிப்படையில் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 134 சிங்கல் கெப் வாகனங்களை இந்தியா அரசாங்கம் வழங்கியுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்திய அரசாங்கம் அன்பளிப்பு செய்த...

மேலும் வாசிக்க

சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு ஜூன் மாதம் 09ம்...

மேலும் வாசிக்க

ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ்...

மேலும் வாசிக்க

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் மூவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட மூன்று வெளிநாட்டு பிரஜைகள் இன்று (25) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்...

மேலும் வாசிக்க

தங்கம் வென்ற கபில பிரசாத் குமார் பாராட்டி கௌரவிப்பு

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் பெருந்தோட்டம் மற்றும்...

மேலும் வாசிக்க
பக்கம் 1 இன் 175 1 2 175