அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

நேர்மையான கலாச்சாரம் - கிளீன் ஶ்ரீலங்கா என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நேர்மை வாரம் இன்று  முதல் ஜூலை 31 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர்...

மேலும் வாசிக்க

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் துணை சேவையில் நிலவும் 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2026 ஜூலை 10 ஆம் திகதியிடப்பட்ட அரச வர்த்தமானி விசேட அறிவித்தல் எண் 2497-ன்...

மேலும் வாசிக்க

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த...

மேலும் வாசிக்க

தீவிரமடைந்துவரும் டெங்கு – 61 மரணங்கள்

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக அதிகரித்துள்ளதென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள்...

மேலும் வாசிக்க

நடிகர் மகேந்திர பெரேராவுக்கு மற்றுமொரு சர்வதேச விருது

இலங்கையின் புகழ்பெற்ற முன்னணி திரைப்பட,  தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகர் மகேந்திர பெரேரா மற்றுமொரு சர்வதேச விருதை தன்வசமாக்கியுள்ளார். மலேசிய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான...

மேலும் வாசிக்க

கடும் வெப்பத்திலிருந்து மனிதர்களை பாதுகாக்க விசேட Fridge.

மனிதர்களுக்கென விசேட குளிர்சாதனப்பெட்டியை ஜப்பான் தயாரித்துள்ளது.  கடும் கோடையிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கென இந்த ப்ரிட்ஜ் உருவாக்கப்பட்டுள்ளது. குளிர்பான வெண்டிங் மெஷின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு மனிதன்...

மேலும் வாசிக்க

110 மில்லியன் கொக்கைன் போதைப்பொருளுடன் ஸ்பெய்ன் நாட்டவர் கைது

சுமார் 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் 79 வயதான ஸ்பெயின் நாட்டுப் பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அவர் கைது...

மேலும் வாசிக்க

மஹாபொல கல்வி உதவித்தொகை- விரைவில் பதிவை நிறைவுசெய்யுமாறு கோரிக்கை

மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம்...

மேலும் வாசிக்க

யாழ். செம்மணி, மழை அங்கியுடன் கூடிய சிறுவனின் என்புக்கூடு குறித்த முக்கிய தகவல்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட,  மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்தெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது...

மேலும் வாசிக்க

A/L Exam , அனுமதியட்டைகளில் திருத்தமிருந்தால் விரைவில் அறிவிக்குமாறு கோரிக்கை

2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.  செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள்...

மேலும் வாசிக்க
பக்கம் 2 இன் 188 1 2 3 188