அண்மைய செய்திகள்

பங்களாதேஸ் ஜனாதிபதி ராஜினாமா

பங்களாதேஸ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன....

மேலும் வாசிக்க

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் ..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

மேலும் வாசிக்க

செம்மணி மனித புதைகுழி- அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அதனூடாக வெளியாகும் பரபரப்புக்களும் குறைவின்றியே காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மனதை பதறவைக்கும் வகையிலான செய்திகளும் செம்மணி...

மேலும் வாசிக்க

23வது  Fifa உலகக் கிண்ண மகுடத்தை தனதாக்கிய ஸ்பெய்ன்

23வது  Fifa உலகக் கிண்ண மகுடத்தை ஸ்பெய்ன் தனதாக்கியுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்இ 2-வது...

மேலும் வாசிக்க

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு யுவதி ரயிலில் இருந்து விழுந்து படுகாயம்!

செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு யுவதி ரயிலில் இருந்து விழுந்து படுகாயம்! நாணுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அம்பேவெல பகுதியில் வைத்து வெளிநாட்டு யுவதி...

மேலும் வாசிக்க

கொட்டகலையில் O/L பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 

கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சையில்...

மேலும் வாசிக்க

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தில் சில விடயங்களுக்கு தடை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் , எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க...

மேலும் வாசிக்க

இலங்கையர்கள் மூவர் கட்டாரில் திடீர் மரணம்..

இலங்கையர்கள் மூன்று பேர் கட்டாரில் திடீர் சுகவீனத்தால் மரணமடைந்துள்ளனர். ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த  மூவரே இவ்வாறு திடீரென மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த...

மேலும் வாசிக்க

பொலன்னறுவையில் ‘பெரக்கும் லெகசி’ சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டம்

தேசிய 'பிரஜா சக்தி' வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 100 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பொலன்னறுவையில் 'பெரக்கும் லெகசி' சுற்றுலா கிராம அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது....

மேலும் வாசிக்க

மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் நாளை

மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் ,  முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நாளை நடைபெறும் என பொலிஸ்...

மேலும் வாசிக்க
பக்கம் 3 இன் 188 1 2 3 4 188