உலகம்

நேபாளத்தில் சீரற்ற வானிலை. 38 பேர் பலி

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 38 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்...

மேலும் வாசிக்க

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான பொருள்

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின்  மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை...

மேலும் வாசிக்க

சூடானில் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்ததில், 60 ற்கும் மேற்பட்டோர் பலி

சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 60 பேரின் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

மேலும் வாசிக்க

டெலிகிராம் CEO பாவெல் துரோவ் கைதுக்கு கண்டனம்

உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO    பாவெல் துரோவ்,  பெரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில்...

மேலும் வாசிக்க

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்து.. விமான பலி

அவுஸ்திரேலியாவில்   ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர்  விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இன்று  அதிகாலை 2 மணியளவில்விபத்து இடம்பெற்றுள்ளது. விமானியுடன் சேர்த்து இருவர் பயணித்த...

மேலும் வாசிக்க

நிலவில் மேற்கொள்ளவிருந்த முக்கிய ஆய்வுத்திட்ட பணியை கைவிட்டது நாசா..

நிலவில் மேற்கொள்ளவிருந்த முக்கிய ஆய்வுத்திட்ட பணியை நாசா கைவிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்குள்ளன....

மேலும் வாசிக்க

வட காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 50 பேர் பலி

யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் வடக்கு காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. காஸா சுகாதார அமைச்சின் பிந்திய அறிக்கையின் படி...

மேலும் வாசிக்க

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு அரியாசனம்

பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் 14 வருடங்களின் பின்னர் அந்நாட்டின் தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே எதிர்வுகூறப்பட்டபோதும், பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் பழமைவாதி கட்சிக்கு மிகவும்...

மேலும் வாசிக்க

லிட்ரோ விலையில் மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் காணப்படும் எரிவாயு விலைக்கு அமைய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்....

மேலும் வாசிக்க

ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு...

மேலும் வாசிக்க
பக்கம் 26 இன் 28 1 25 26 27 28