மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் வீட்டார் தமது மருமகனுக்கு 1.5 கிலோ கிரேம் நிறைகொண்ட சுமார் இலட்சம் இந்திய ரூபா மதிப்புள்ள பிரம்மாண்டமான வெள்ளி கோலாப்பூர் செருப்பை பரிசாக வழங்கிள்ளனர். குறித்த விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதற்கு மாற்றீடாக குறித்த வினோதமான மற்றும் ஆடம்பரமான வெள்ளிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.









