உலகம்

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை. 21 பேர் பலி

பாகிஸ்தான் கராச்சி நகரில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை மற்றும் இடி , மின்னல் தாக்கம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. புயல்காற்று வீசிவருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல்...

மேலும் வாசிக்க

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு தாக்குதல். ஈரானில் 3000 ற்கும் அதிகமானோர் பலி

அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு தாக்குதலினால் ஈரானில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி...

மேலும் வாசிக்க

சவூதி அரேபியாவிடமிருந்து ஈரானுக்கு எச்சரிக்கை

வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டுமென சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தம்மிடமுள்ள அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளையும்...

மேலும் வாசிக்க

அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் மத்தியில் அதிருப்தி

அமெரிக்காவில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் 1920ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜோன்ஸ் சட்டத்தில் தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. குறித்த சட்டத்தின்படி,...

மேலும் வாசிக்க

ஜப்பான் பிரதமர் , அமெரிக்கா பயணம்

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அமெரிக்காவுக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து , ஜப்பான் பிரதமர்...

மேலும் வாசிக்க

ட்ரம்ப் மற்றும் மெக்ரோனுக்கிடையில் கலந்துரையாடல்

யுத்த நடவடிக்கையின் போது சிவில் உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் கட்டார் ஆகிய...

மேலும் வாசிக்க

FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காதென அறிவிப்பு

FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் இந்த ஆண்டு ஈரான் அணி பங்கேற்காது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை...

மேலும் வாசிக்க

ஈரான் ஜனாதிபதியின் நிபந்தனைகள்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டெஹ்ரானின் நியாயமான...

மேலும் வாசிக்க

இந்தியாவிடமிருந்து 5,000 டொன் டீசல் பங்களாதேஸுக்கு

பங்களாதேஸுக்கு இந்தியா 5,000 டொன் டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து பர்பாத்திபூர் எல்லை வழியாக பங்களாதேஸுக்கு குழாய் மூலம் டீசல் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள்...

மேலும் வாசிக்க

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....

மேலும் வாசிக்க
பக்கம் 5 இன் 29 1 4 5 6 29