உலகம்

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல். 250 பேர் பலி

லெபனானை இலக்காக கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்த தினத்திலிருந்து ஒரே நாளில் அதிகளவானோர் பலியான...

மேலும் வாசிக்க

4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு பயணம்

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலத்தினூடாக 4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 5 தசாப்தங்களின் பின்னர் நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது....

மேலும் வாசிக்க

இந்தோனேசியாவில் 7.2 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

இந்தோனேசியாவில் 7.2 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் சடக்கு மொலுக்கான கடற்பகுதியில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் டெர்னேட்...

மேலும் வாசிக்க

நிலவில் ஆராய்ச்சி மையம் நிறுவ நாசா தீர்மானம்

நிலவில் தமக்கான நிரந்தர ஆராய்ச்சி மையமொன்றை நிறுவவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் குறித்த ஆராய்ச்சி மையத்தை நிர்மாணிக்கவுள்ளதாகவும், இதற்கென சுமார் 20 பில்லியன் டொலர்கள் நிதி...

மேலும் வாசிக்க

ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை கடந்து செல்ல 5 நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி

ஹோர்மூஸ் கடல்வழிப்பாதையை கடந்து செல்ல 5 நட்பு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு...

மேலும் வாசிக்க

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழல் கட்டுப்பாட்டை மீறியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் சூழல் கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். போரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை...

மேலும் வாசிக்க

பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜ்பாரி பிரதேசத்தில் அமைந்துள்ள பஸ் தரிப்பிட முனையத்திலிருந்து பயணித்த பஸ் வண்டி, பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

மேலும் வாசிக்க

தமக்கான இழப்பீடுகள் வழங்கப்படவேண்டுமென ஈரான் எச்சரிக்கை

ஈரான் - அமெரிக்கா போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் நெருங்கியுள்ளது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 5 நாட்கள் யுத்த நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

மேலும் வாசிக்க

ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாரிய அழிவு.

ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின்நிலையங்கனை தாக்கி அழிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க - ஈரான் யுத்தம் ஆரம்பித்து 22 நாட்கள் கடந்துள்ளன. தாக்குதல்கள்...

மேலும் வாசிக்க

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை. 21 பேர் பலி

பாகிஸ்தான் கராச்சி நகரில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை மற்றும் இடி , மின்னல் தாக்கம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. புயல்காற்று வீசிவருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல்...

மேலும் வாசிக்க
பக்கம் 4 இன் 29 1 3 4 5 29