அவுஸ்திரேலியாவில் நிலவும் வெப்பஅலை தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீயை உருவாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் லெங்வுட் மற்றும் வோல்வா நகரங்களுக்கிடையே சுமார் மூவாயிரம் ஹெக்டயருக்கும் அதிகமான பரப்பில்...
மேலும் வாசிக்கஉலகில் மிகப்பெரிய எண்ணெய் வளம்மிக்க நாடான வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை காலவரையறையின்றி கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்களை சுரண்டக்கூடாதென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள்...
மேலும் வாசிக்கஅமெரிக்கா பெரும் எண்ணிக்கையிலான சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ அமைப்புக்களிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் காலநிலை ஒப்பந்தம், பாலின சமத்துவம்...
மேலும் வாசிக்கஅமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டுள்ள வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் "R-Brooklyn" சிறைச்சாலையில் அடைக்க நியூயோரக் நீதிமன்றம்...
மேலும் வாசிக்கசுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 100 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின்...
மேலும் வாசிக்கதாய்வானை சூழவுள்ள கடற்பகுதியில் சீனா , இராணுவ ஒத்திகை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையி;ல் சீனாவின் குறித்த செயற்பாடு தொடர்பில் தாய்வான் மக்கள் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில், சீனாவின்...
மேலும் வாசிக்கதாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கம்போடிய படைவீரர்கள் 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் நீடித்த யுத்தத்தின்போது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, 5 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்...
மேலும் வாசிக்க2025 ம் ஆணடில் சீனா சவால்களை நேரடியாக எதிர்கொண்டு , பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக சீன ஜனாதிபதி, ஷீ ஜின்பிங்...
மேலும் வாசிக்ககினியாவின் ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவராக செயற்பட்டிருந்த மமடி டம்பூயா (Mamady Doumbouya) தேர்தல் முடிவுகளில் முன்னிலைப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவம்...
மேலும் வாசிக்கபெருவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6.2 மெக்னிடியூட் அளிவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெருவின் வடக்கு...
மேலும் வாசிக்க© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.
© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.