முதன்மை செய்தி

ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

ஈரானை இலக்காக கொண்டுமேற்கொள்ள திட்டமிட்டிருந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்காகவும், பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலும்...

மேலும் வாசிக்க

தவறான தகவல்களை சமர்ப்பித்து  TIN இலக்கத்தை பெறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை

TIN - Taxpayer Identification  இலக்கத்தை பெறுவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தவறான தகவல்களை சமர்ப்பித்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப்...

மேலும் வாசிக்க

தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று

தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று பத்தரமுல்லையில் படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இலங்கை...

மேலும் வாசிக்க

பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

​22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி...

மேலும் வாசிக்க

லண்டன் பயணித்தார் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணமாகியுள்ளார்.பிரதமருடன் மேலும்...

மேலும் வாசிக்க

மல்வானை வீடு மற்றும் காணியிலிருந்து வௌியேறும் அ.ப.மா.ஒ

மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (18)...

மேலும் வாசிக்க

சீரற்ற வானிலையால் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாய எச்சரிக்கையைப் புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 4.00 மணி...

மேலும் வாசிக்க

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும்  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை...

மேலும் வாசிக்க

அமெரிக்காவிடமிருந்து 200 போயிங் விமானங்களை கொள்வனவு செய்யும் சீனா

சீனா 200 போயிங் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸ் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்...

மேலும் வாசிக்க

தனிமைப்படுத்தப்பட்ட பிரான்ஸ் கப்பல்

பிரான்சில் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் பயணித்த சொகுசு கப்பலொன்றில் தொற்று நோய் பரவியுள்ளது. இதனால் அதிலுள்ள அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்பாசிடர் குரூஸ்...

மேலும் வாசிக்க
பக்கம் 4 இன் 176 1 3 4 5 176