TIN – Taxpayer Identification இலக்கத்தை பெறுவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி தவறான தகவல்களை சமர்ப்பித்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை வரி செலுத்துவோர் அடையாள எண்ணுக்காகப் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி தொடர்பான செயல்பாடுகள்இ வருமான வரி தாக்கல்இ வேலைவாய்ப்புஇ வங்கி பரிவர்த்தனைகள்இ இறக்குமதிஃஏற்றுமதி போன்றவற்றுக்கு இது கட்டாயமாகத் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.









