Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சிம்பாப்பே அணியிடமிருந்து இலங்கையின் கிரிக்கட் நாமத்தை மீட்டெடுத்த இலங்கை

புரட்டாதி 8, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சிம்பாப்பே அணியிடமிருந்து இலங்கையின் கிரிக்கட் நாமத்தை மீட்டெடுத்த இலங்கை

சிம்பாப்பே அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட ருவென்றி – 20 தொடரை 2-1 என இலங்கையணி கைப்பற்றியுள்ளது. தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஹராரே விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இலங்கையணி 8 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்பே அணியினர் 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து, 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். மருமானி 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கையணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 3 விக்கட்டுகளையும். ச்சமீர விக்கட்டுகளையும் கைப்பற்றினர். 192 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணிக்கு பெத்தும் நிசங்க, குசல் மென்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இலங்கையணி முதல் பவர் பிளேயில் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. விக்கட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் கமில் மிஷார , குசல் பெரேரா ஜோடி ஆடுகளத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். 43 பந்துகளில் 73 ஓட்டங்களை கமில் மிஷாரவும்,26 பந்துகளில் 46 ஓட்டங்களை குசல் பெரேராவும் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷாரவும், தொடர் நாயகனாக துஷ்மந்த ச்சமீரவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

முந்தைய செய்தி

ஆபத்தான வாகனங்களுக்கெதிராக நாளை முதல் கடும் சட்ட நடவடிக்கை

அடுத்த செய்தி

ஐ .நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
ஐ .நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ .நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.