நடிகை சமந்தா கடைசியாக சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.
எனினும் அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் மா இன்டி பங்காரம். கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.
மா இன்டி பங்காரம் தனது அடுத்த தெலுங்கு படம் என எவர் அறிவித்திருந்த நிலையில் படப்பிடிப்பை இந்த மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறதுஇ நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









