முதன்மை செய்தி

ஹட்டன் – டிக்கோயா இரட்டைக்கொலை . சந்தேக நபர் விளக்கமறியலில்

ஹட்டன் - டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை...

மேலும் வாசிக்க

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ம் திகதி புதன் கிழமை முதல் 31 ம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை...

மேலும் வாசிக்க

அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.  நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. திட்டம் 1,744.85 மில்லியன் ரூபா செலவில்...

மேலும் வாசிக்க

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின்...

மேலும் வாசிக்க

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்

நிந்தவூர் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி யின் பங்கேற்புடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. 24 ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்பட்ட குறித்த வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில்...

மேலும் வாசிக்க

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் வெஞ்சர் பிரதேசத்தில் வாகன விபத்து

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் வெஞ்சர் பிரதேசத்தில் இன்று (22) காலை தனியார் பஸ்வண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. பாடசாலை...

மேலும் வாசிக்க

பெசில் ராஜபக்‌ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான பெசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் ஆஜராகாமை காரணமாக, மாத்தறை பிரதான...

மேலும் வாசிக்க

மலையக சிறுவனின் கொழும்பை நோக்கிய நடைபயணம் இடைநிறுத்தம்

மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி  தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் கொண்ட கொழும்பிற்கு நடைப்பயணத்தை ஆரம்பித்த 7 வயது பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார்...

மேலும் வாசிக்க

வெசாக் வாரத்தில் இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

வெசாக் வாரத்தில் நாடுமுழுவதும் இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளிலும் இறைச்சி விற்பனையை நிறுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி...

மேலும் வாசிக்க

ஈரானுடனான பேச்சுவார்த்தை  இறுதிக் கட்டத்தில். அமெரிக்க ஜனாதபதி

ஈரானுடனான பேச்சுவார்த்தை  இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் இருதரப்பினருக்குமிடையில் உடன்பாடொன்று எட்டப்படும். அல்லது யாரும் விரும்பத்தகாத சில விடயங்களை செய்வோம்...

மேலும் வாசிக்க
பக்கம் 2 இன் 176 1 2 3 176