Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மலையக சிறுவனின் கொழும்பை நோக்கிய நடைபயணம் இடைநிறுத்தம்

வைகாசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மலையக சிறுவனின்   கொழும்பை நோக்கிய நடைபயணம் இடைநிறுத்தம்

மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி  தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் கொண்ட கொழும்பிற்கு நடைப்பயணத்தை ஆரம்பித்த 7 வயது பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
லிந்துலை மௌசாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற 7 வயது சிறுவன், நேற்று காலை நடைப்பயணத்தை ஆரம்பித்த நிலையில் , பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு வழங்கிவந்தனர்.
மலையக வாழ் மக்களுக்கு நில உரிமை கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கடிதம் வழங்கும் நோக்கிலேயே சிறுவனின் நடைபயணம் அமைந்திருந்தது.
அத்துடன் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து மக்களின் பிரச்சினைகள் தீர்க்கவும் , தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு மிகக் குறைந்த நேரத்தில் பயணம் செய்து சாதனை படைக்கும் நோக்கில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

அதற்கமைய தலவாக்கலையில் தொடங்கி கொட்டக்கலை நகர் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, ஹட்டன் பிரதேச மகளிர் பணியகத்தின் பிரதம ஆய்வாளர் குமாரி விஜேசிங்க மற்றும் ஹட்டன் நன்னடத்தை அலுவலக அதிகாரி ஆகியோர் சிறுவனின் குறித்த செயற்பாடு தொடர்பில் பல விடயங்களை அறிவுறுத்தியிருந்தனர்.

சிறு வயது மாணவனைப் பயன்படுத்தி இதுபோன்ற ஒரு நடைபயணத்தை நடத்துவது சாத்தியமில்லை என குறித்த சிறுவனுக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுறுத்தினர்.

அத்துடன் இச்செயற்பாட்டுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடைபயணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

 

முந்தைய செய்தி

வெசாக் வாரத்தில் இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபான சாலைகளை மூடுமாறு அறிவுறுத்தல்

அடுத்த செய்தி

பெசில் ராஜபக்‌ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
பெசில் ராஜபக்‌ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு

பெசில் ராஜபக்‌ஷவை கைதுசெய்மாறு பிடியாணை உத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.