Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

வைகாசி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில் 69வது லீக் போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4வது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிள்ளது.

இந்நிலையில் பிளேஓப் சுற்றின் முதலாவது தகுதிகான் போட்டி எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 2ம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் எதிர்கொள்ளவுள்ளன.

போட்டியில் வெற்றியீட்டும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு 2வது தகுதிகான் போட்டியில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4ம் இடத்திலுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதும் வெளியேற்றல் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27 ம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் தோல்வியடைம் அணி வெளியேற்றபட்டு, வெற்றி பெறும் அணி, ஏற்கனவே 1வது தகுதிகான் போட்டியில் தோல்வியடைந்த அணியை எதிர்கொள்ளும். குறித்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும

முந்தைய செய்தி

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் மூவர் கைது

அடுத்த செய்தி

சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.