Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

வைகாசி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஐ.பி.எல். தொடரில் நான்கு அணிகள் பிளேஓப் சுற்றுக்கு தகுதி கிண்ணம் யாருக்கு?

2026ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அடுத்த சுற்றான பிளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியிருந்த நிலையில் 69வது லீக் போட்டி மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 4வது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிள்ளது.

இந்நிலையில் பிளேஓப் சுற்றின் முதலாவது தகுதிகான் போட்டி எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளது.புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 2ம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியும் எதிர்கொள்ளவுள்ளன.

போட்டியில் வெற்றியீட்டும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு 2வது தகுதிகான் போட்டியில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கப்பெறும்.

புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 4ம் இடத்திலுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதும் வெளியேற்றல் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27 ம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் தோல்வியடைம் அணி வெளியேற்றபட்டு, வெற்றி பெறும் அணி, ஏற்கனவே 1வது தகுதிகான் போட்டியில் தோல்வியடைந்த அணியை எதிர்கொள்ளும். குறித்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மே 31ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும

முந்தைய செய்தி

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் மூவர் கைது

அடுத்த செய்தி

சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

சரணவின் வழக்குகள் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.