Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வட்டகொடயில் சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம்

ஆவணி 23, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, பாடசாலை நிகழ்வுகள்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வட்டகொடயில் சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம்

சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளிலும் சமூக மட்டங்களிலும் கடந்த 19ம் மற்றும் 20ம் திகதிகளில்
விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், உரைகள், மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு மற்றும் கடமை என்ற உணர்வு வலியுறுத்தப்பட்டது.

திட்ட உரிமையாளர் வணக்கத்துக்குரிய ஏ.ஜி. ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை தடுக்கும் நோக்கத்துடன் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியக் குறிக்கோளாகும்.

மேலும் இன்றைய தினம் (23) சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம் ஏற்பாட்டில், வட்டகொடையில் சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி அமைதி பேரணி மற்றும் வீதி நாடகம் என்பன நடைபெற்றன.

குறித்த அமைதி பேரணியில், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வீதி நாடகத்தில் சிறுவர்கள்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.

 

முந்தைய செய்தி

பிரித்தானியாவில் இலங்கை பெண்ணொருவர் கொலை

அடுத்த செய்தி

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.