Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அர்த வேலைத்திட்டத்தினூடாக சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

ஆடி 16, 2025
வகை: Uncategorized, அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அர்த வேலைத்திட்டத்தினூடாக  சிறுவர்களின் வங்கிக்கணக்கில் பணம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும்  வீதியோரத்திலுள்ள சிறுவர்களை பாதுகாக்கும் வகையிலும், அவர்களுக்கென எதிர்காலமொன்றை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதனொரு கட்டமாக வீதியோர சிறுவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கும் ‘அர்த’ விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களாகிய நீங்கள் நாட்டிற்குச் சொந்தமானவர் – முழு நாடும் உங்களுக்குச் சொந்தமானது’ என்ற கருப்பொருளின் கீழ் பத்தரமுல்லை செத்சிரிபாய வளாகத்தில் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கென பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் மாதாந்தம் சிறுவர்களின் கணக்கில் ஐயாயிரம் ரூபா வைப்பிலிடப்படவுள்ளது. அதற்கமைய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சிறுவர்கள் சிலரின் வங்கிக் கணக்கில் நிதியை வைப்பீடு செய்து திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

 

முந்தைய செய்தி

மிஸ் தமிழ் uk மற்றும் ஐரோப்பிய அழகி போட்டி

அடுத்த செய்தி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.