இந்தோனேசியாவின் டானிம்பார் தீவுகளில் 6.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அந்நாட்டின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்நடுக்கம் ஏளது.
கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள பல சிறிய நகரங்களிலும் குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தோனேசியா பசிபிக் நிலநடுக்க வலயத்தில் அமைந்துள்ளமையினால் நிலஅதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றது.









