இலங்கை

இலங்கையின் வயது கூடிய பெண்மணி புஞ்சகே கலுமெனிக்கே காலமானார்.

இலங்கையின் வயது கூடிய பெண்மணிகளில் ஒருவரான புஞ்சகே கலுமெனிக்கே தனது 114 ஆவது வயதில் காலமானார். அநுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த, புஞ்சகே கலுமெனிக்கே...

மேலும் வாசிக்க

வத்தளையில் போதைப்பொருளுடன் மட்டக்குளி பெண்ணொருவர் கைது

வத்தளைப் பகுதியில் ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற...

மேலும் வாசிக்க

உயிர்கொல்லி டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஐ கடந்துள்ளது.

நாட்டில் பதிவாகிவரும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஐ கடந்துள்ளது.  இது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.  ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்...

மேலும் வாசிக்க

திடீர் சட்டவிரோத சொத்துக்கள் – பொலிசார் வலைவீச்சு

நாட்டில் சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நபர்கள்...

மேலும் வாசிக்க

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை. வர்த்தமானி வெளியீடு

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம்...

மேலும் வாசிக்க

O/L Results மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன்    நிறைவு

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன்    நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல்...

மேலும் வாசிக்க

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை

காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றினை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு வெளியிட்டுள்ளது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம்...

மேலும் வாசிக்க

தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று  ஆரம்பம்

நாடளாவிய ரீதியில்  ஆயிரம் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் பாதுகாப்புக்கான இரு வார காலம் இன்று  முதல் ஆரம்பமாகவுள்ளது....

மேலும் வாசிக்க

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது

பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்...

மேலும் வாசிக்க

அரிசி , நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து

அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த குறித்த வர்த்தமானியை இரத்து செய்வதாக...

மேலும் வாசிக்க
பக்கம் 4 இன் 156 1 3 4 5 156