Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

IPL லில் மழை குறுக்கிட்டால், புதிய விதிமுறைகள்..

பங்குனி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
IPL லில் மழை குறுக்கிட்டால், புதிய விதிமுறைகள்..

2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 28 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
போட்டிகள் மே மாதம் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கிரிக்கட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புக்களை வழங்கும் ஐபீஎல் தொடரில் இம்முறையும் பல்வேறு சுவாரஸ்யங்களை எதிர்பார்;க்க முடியும்.
இம்முறை தொடரை ஆரம்பிக்கும் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஒன்றையொன்றை எதிர்கொள்ளவுள்ளன.
போட்டிகளுக்கு மழையினால் பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்த முன்னாயத்தங்களும் , நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளமையினால் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படவுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் முழு போட்டியையும் நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர்களைக் கொண்ட போட்டியை நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென ஐபீஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றிபெறும் அணி தீர்மானிக்கப்படும்.
எனினும் 5 ஓவர்களுக்குக் கூட போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த போட்டி இரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.
இறுதிப்போட்டிக்கு மாத்திரம் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு மழையால் போட்டி நடைபெறாவிட்டால், அடுத்த நாள் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்;டாவது தினமும் மழையினால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ள அணி செம்பியனாக தெரிவுசெய்யப்படுமென ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை. 21 பேர் பலி

அடுத்த செய்தி

வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.