Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

பங்குனி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென நிரப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாகன உரிமையாளர்கள், போதிய தெளிவுடன் செயற்படவேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் சீரான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கென வாகன இலக்கத்தின் கடைசி எண் மற்றும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய எரிபொருள் நிரப்புவதற்கான கடைசி எண்ணுடன் பொருந்தாத (ஒற்றை மற்றும் இரட்டை) எண்களை கொண்ட வாகனங்கள் உடனடியாக வரிசையிலிருந்து அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் வருவதாக தெரியவந்துள்ளது.

எனவே  திகதியுடன் பொருந்தாத வாகனங்கள் எரிபொருள் நிரப்ப வந்திருப்பது கண்டறியப்பட்டால்,  எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தாமல்,  உரிய திகதியில் கியூஆர் (QR) மற்றும் கடைசி எண்ணின்படி எரிபொருள் நிரப்புமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,  உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

IPL லில் மழை குறுக்கிட்டால், புதிய விதிமுறைகள்..

அடுத்த செய்தி

சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் சிறைதண்டனை

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்….

சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் சிறைதண்டனை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.