Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

IPL லில் மழை குறுக்கிட்டால், புதிய விதிமுறைகள்..

பங்குனி 20, 2026
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
A A
IPL லில் மழை குறுக்கிட்டால், புதிய விதிமுறைகள்..

2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 28 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
போட்டிகள் மே மாதம் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கிரிக்கட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புக்களை வழங்கும் ஐபீஎல் தொடரில் இம்முறையும் பல்வேறு சுவாரஸ்யங்களை எதிர்பார்;க்க முடியும்.
இம்முறை தொடரை ஆரம்பிக்கும் முதல் போட்டியில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஒன்றையொன்றை எதிர்கொள்ளவுள்ளன.
போட்டிகளுக்கு மழையினால் பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்த முன்னாயத்தங்களும் , நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளமையினால் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக போட்டி தடைப்பட்டால், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படவுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் முழு போட்டியையும் நடத்த முடியாவிட்டால், குறைந்தது 5 ஓவர்களைக் கொண்ட போட்டியை நடத்தி முடிவை தீர்மானிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென ஐபீஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்வாறு இல்லாவிட்டால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றிபெறும் அணி தீர்மானிக்கப்படும்.
எனினும் 5 ஓவர்களுக்குக் கூட போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த போட்டி இரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.
இறுதிப்போட்டிக்கு மாத்திரம் மேலதிக நாள் ஒதுக்கப்பட்டு மழையால் போட்டி நடைபெறாவிட்டால், அடுத்த நாள் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்;டாவது தினமும் மழையினால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ள அணி செம்பியனாக தெரிவுசெய்யப்படுமென ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி

பாகிஸ்தானில் சீரற்ற காலநிலை. 21 பேர் பலி

அடுத்த செய்தி

வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

வாகனங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வோரின் கவனத்திற்கு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.