Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்ஷ பெர்ணாண்டோ

புரட்டாதி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹர்ஷ பெர்ணாண்டோ

இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரரான ஹர்ஷ பெர்ணாண்டோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 13 வருடங்கள் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹர்ஷ பெர்ணாண்டோ , மாலைத்தீவு அணியுடன் இடம்பெற்ற நேற்றைய போட்டியுடன் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளுக்கு விடைகொடுத்துள்ளார்.
நீர்கொழும்பு பிட்டிபன புனித மரியால் கல்லூரியின் பழைய மாணவரான அவர், பொஸ்கோ விளையாட்டுக்கழகம், இலங்கை விமானப்படை விளையாட்டுக்கழகம், அப்கன்ரி லயன்ஸ் (upcountry lions) விளையாட்டுக்கழகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய தனது கால்பந்தாட்ட திறமையால் தேசிய அணியில் 13 வருடங்கள் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

அடுத்த செய்தி

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்சின் உரிமையாளர் கைது

தொடர்புடைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சீன முதலீட்டாளர்கள் குழுவிற்கு இடையிலான சந்திப்பு

ஆவணி 12, 2026
ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர்  உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

ஜெய்காவின் சிரேஷ்ட உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்

ஆவணி 12, 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
அடுத்த செய்தி
எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்சின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்சின் உரிமையாளர் கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.