Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மேற்கு சூடானில் பாரிய மண்சரிவு. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

புரட்டாதி 2, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மேற்கு சூடானில் பாரிய மண்சரிவு. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு சூடானின் மர்ரா மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு இராணுவ கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது. அந்நாட்டில் பெய்த கன மழையை அடுத்து தாராசின் எனும் கிராமத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் குறித்த கிராமம் முழுமையாக அழிவடைந்துள்ளது, சமதளமாக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மாத்திரமே உயிர்தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் சூடான் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதல் அந்நாட்டில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தால் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 12 மில்லியன் பேர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது இயற்கை அனர்தத்தாலும் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை உலக நாடுகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

முந்தைய செய்தி

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தில் இன்றைய நிகழ்வுகள்

அடுத்த செய்தி

டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

டி- ருவென்றி போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த மிச்செல் ஸ்டர்க்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.