Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் கிடைக்குமா?

ஆவணி 22, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல்  வேலைநிறுத்தப் போராட்டம்

பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் விடுவிக்கப்படாதென திறைசேரி அறிவித்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

2025.08.17 முதல் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான விடுமுறை பெறாமல் பணிக்கு வராத அதிகாரிகளுக்கு ஓகஸ்ட் மாத சம்பளத்தை வழங்க நிதி விடுவிக்கப்படாதெனவும் திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருகைதரவேணடுமெனவும், நோய்நிலைகளுக்கு உட்பட்டிருந்தால் அது குறித்து அரச வைத்திய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பணிக்கு வருகைதராத அதிகாரிகள் , அரச சட்டதிட்டங்களின்15ம் அத்தியாயத்தின் விதிகளுக்கமைய சுயமாக தமது பதவியை கைவிட்டு சென்றவர்கள் என்ற அடிப்படையில் கருதப்படுவார்கள் எனவும்தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி

ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில்

அடுத்த செய்தி

யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

யாழில் கடவுச்சீட்டு வழங்கும் பணி எதிர்வரும் முதலாம் திகதி முதல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.