கலாநிதி செல்வி திருச்சந்திரனின் “The Journey that Shaped Me” எனும் நூல் வெளியீட்டு விழா, கொழும்பு மகளிர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (WERC) நடைபெற்றது.
பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக கலாநிதி செல்வி திருச்சந்திரன் பல தசாப்தங்களாக ஆற்றிய பணிகளும் அவரது வாழ்க்கை அனுபவங்களும் இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.









