Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாகிஸ்தானில் மீட்பு பணியின் போது படகு கவிழ்ந்து விபத்து 05 பேர் பலி

புரட்டாதி 7, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
A A
பாகிஸ்தானில் மீட்பு பணியின் போது படகு கவிழ்ந்து விபத்து 05 பேர் பலி

Rescue workers help evacuating flood affected people from their flood hit homes following heavy monsoon rains in Rajanpur district of Punjab province on August 27, 2022. - Heavy rain pounded much of Pakistan on August 26 after the government declared an emergency to deal with monsoon flooding it said had affected more than 30 million people. (Photo by Shahid Saeed MIRZA / AFP) (Photo by SHAHID SAEED MIRZA/AFP via Getty Images)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியின் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாகவும் ,நீரில் மூழ்கிய பலல் காப்பாற்றப்பட்டபோதும் 5 பேர் பலியானதாகவும், பாகிஸ்தானில் பேரிடர் முகாமைத்துவ ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரவி , சட்லஜ் மற்றும் ச்செனாப் ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 4,100க்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் ,அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.5 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை பாதுகாப்பதற்காக 423 நிவாரண முகாம்கள், 512 வைத்திய சிகிச்சை முகாம்களும் , 432 கால்நடை வைத்தியசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு சுமார் 900 பேர் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி

இலங்கை அணியை சுருட்டிய சிம்பாப்பே பந்துவீச்சாளர்கள்

அடுத்த செய்தி

The modern queen of the hardcourt அரினா சபலென்கா

தொடர்புடைய செய்திகள்

விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
The modern queen of the hardcourt அரினா சபலென்கா

The modern queen of the hardcourt அரினா சபலென்கா

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.