மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டு “இன்று” இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
‘பராபவ’ வருட சித்திரை புத்தாண்டு இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை பிறந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடனும் , உறவினர்களுடனும் இணைந்து, சுப நேரத்தில் சுப காரியங்களை ஆரம்பித்து புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இலங்கை மக்களுக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.









