Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

யாழ்ப்பாணத்தில் ‘மில்லர்’ திரைப்பட ஆரம்ப விழா

கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின், கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து.

கார்த்திகை 3, 2025
வகை: இலங்கை, சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
யாழ்ப்பாணத்தில் ‘மில்லர்’ திரைப்பட ஆரம்ப விழா

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழாவில்,பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.

IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான கந்தையா பாஸ்கரனின் தயாரிப்பில் உருவாகும் ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், ‘மஹாராஜா’ இயக்குநர் நித்திலன்இ, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், ‘வைரமுத்து என் தாய்’ என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

நிகழ்வை குறித்து கருத்து தெரிவித்த பொத்துவில் அஸ்மின் ‘கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவாகவுள்ள நிலையில் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியத்தை தான் பெற்ற வரம் என்று குறிப்பிட்டார்.

தனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் வழியேதான் சந்தித்தித்ததாகவும், அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை தன் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூலெனவும், 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற தனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை தனக்கு மிகப்பெரிய அங்கீகாரமெனவும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ‘ நூலில் தன் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளதாகவும் தான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தமை, தன் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம் எனவும் இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்களுக்கு இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பெனவும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்விழாவை ஏற்பாடு செய்து இவ்வாறான அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு தன் மனம் நிறைந்ந நன்றிகளை தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி

இந்திய மீனவர்கள் 35 பேர் கடற்பiடையினரால் கைது

அடுத்த செய்தி

சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ம் திகதி முதல் விடுமுறை

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
நீண்ட பாடசாலை விடுமுறை ஆரம்பம்..

சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ம் திகதி முதல் விடுமுறை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.