இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் முதன்முறையான நேற்றைய தினம் ஒரே நாளில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் ரூ. 2470 மில்லியன் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுஇ 15ஃ10ஃ2025 நிலவரப்படி ரூ. 1இ867 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இதற்கமையஇ 2025ம் ஆண்டுக்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கான ரூ. 2இ115 பில்லியனை மிக எளிதாக ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.









