Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விதிமுறைகளை மீறி அரச வாகனங்களை எவரும் பயன்படுத்த அனுமதியில்லை

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஆவணி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
விதிமுறைகளை மீறி அரச வாகனங்களை  எவரும் பயன்படுத்த  அனுமதியில்லை

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தையும், தனிப்பட்ட தேவைகளுக்காக அவர், நாட்டிற்குள் மேற்கொள்ளும் பயணத்தையும் ஒப்பிட முடியாதென, தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயங்களுக்காக உத்தியோகபூர்வ வாகனத்தையும், பாதுகாப்பு பிரிவினரையும் ஜனாதிபதி பயன்படுத்த முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

பொது நிதியைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்றது தவறு. தனிப்பட்ட விஜயங்களுக்காக விமானத்தின் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிப்பதில் தவறில்லை.

ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க நாட்டுக்குள் மேற்கொண்ட பயனத்தை முன்பதிவு செய்து கொண்டே சென்றிருந்தார்.

அரச ஊழியர்களுக்கு கூட தனிப்பட்ட தேவைகளுக்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் உள்ளன. ரணிலின் நிலைமை இவ்வாறு இருக்கவில்லை.

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியே, ரணில் லண்டன் சென்றிருந்தார். இது குறித்து பலரது சாட்சியங்களையும் பெற்றிருந்தோம். சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையில் முதல் முறையாக மக்கள் இதைப் பார்க்க முடிந்துள்ளது. பொதுமக்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

தேடப்பட்டுவந்த பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவில் கைது

அடுத்த செய்தி

காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

தொடர்புடைய செய்திகள்

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

வைகாசி 29, 2026
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு
அண்மைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

வைகாசி 29, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழையும் வாகன சாரதிகளின் கவனத்திற்கு
அண்மைய செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ரம்புக்கனை முதல் கலகெதர வரை நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 29, 2026
தாதியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

அறிவியல் துறை சார்  பட்டபடிப்பை நிறைவு செய்த தாதியர்களுக்கு நாளை நியமனம்

வைகாசி 28, 2026
அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும்  2ம் கட்டம்  ஆரம்பம்
அண்மைய செய்திகள்

அரசாங்க பெருந்தோட்ட காணிகள் மற்றும் சொத்துக்களை முதலீடுகளுக்காக வழங்கும் 2ம் கட்டம் ஆரம்பம்

வைகாசி 28, 2026
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
அண்மைய செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

வைகாசி 28, 2026
தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி
அண்மைய செய்திகள்

தென்மேற்கு பருவ மழை நீடிக்கும் அறிகுறி

வைகாசி 28, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல்   அதிரடியாதென ட்ரம்ப் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

ஈரானிய இராணுவ முகாம் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

வைகாசி 28, 2026
அடுத்த செய்தி
காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.