Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

விதிமுறைகளை மீறி அரச வாகனங்களை எவரும் பயன்படுத்த அனுமதியில்லை

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஆவணி 28, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
விதிமுறைகளை மீறி அரச வாகனங்களை  எவரும் பயன்படுத்த  அனுமதியில்லை

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தையும், தனிப்பட்ட தேவைகளுக்காக அவர், நாட்டிற்குள் மேற்கொள்ளும் பயணத்தையும் ஒப்பிட முடியாதென, தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயங்களுக்காக உத்தியோகபூர்வ வாகனத்தையும், பாதுகாப்பு பிரிவினரையும் ஜனாதிபதி பயன்படுத்த முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

பொது நிதியைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்றது தவறு. தனிப்பட்ட விஜயங்களுக்காக விமானத்தின் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிப்பதில் தவறில்லை.

ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க நாட்டுக்குள் மேற்கொண்ட பயனத்தை முன்பதிவு செய்து கொண்டே சென்றிருந்தார்.

அரச ஊழியர்களுக்கு கூட தனிப்பட்ட தேவைகளுக்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் உள்ளன. ரணிலின் நிலைமை இவ்வாறு இருக்கவில்லை.

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியே, ரணில் லண்டன் சென்றிருந்தார். இது குறித்து பலரது சாட்சியங்களையும் பெற்றிருந்தோம். சட்டம் சகலருக்கும் சமமாகப் பயன்படுத்தப் பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையில் முதல் முறையாக மக்கள் இதைப் பார்க்க முடிந்துள்ளது. பொதுமக்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி

தேடப்பட்டுவந்த பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவில் கைது

அடுத்த செய்தி

காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

தொடர்புடைய செய்திகள்

நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு
அண்மைய செய்திகள்

கண்டி மற்றும் நுவரெலியா பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 4, 2026
மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு
அண்மைய செய்திகள்

கொட்டக்கலையில் மழைவெள்ளம் சுமார் 40 குடும்பங்களுக்கு பாதிப்பு

ஆவணி 3, 2026
சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது
அண்மைய செய்திகள்

சிகரெட்டுகளை கடத்திய சீனப் பெண் கைது

ஆவணி 3, 2026
அடுத்த செய்தி
காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

காப்பாற்றப்பட்ட பிரெஞ்சு சுற்றுலாப் பயணி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.