Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் தீப்பரவல். 30 பேர் தற்காலிக தங்குமிடத்தில்

ஆவணி 25, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் தீப்பரவல். 30 பேர் தற்காலிக தங்குமிடத்தில்

பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தின் மத்திய பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் லயன் குடியிருப்பில் தீப்பரவல் ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலால் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஏனைய 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தீவிபத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் குறித்த வீடுகளில் தங்கியிருந்தவர்கள் டன்சினன் தோட்ட மத்திய பிரிவிலுள்ள மண்டபமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளில் காணப்பட்ட பெறுமதியான பொருட்களும், ஆவணங்களும் தீயினால் அழிவடைந்துள்ளதாகவும், பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டமையினால் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மின்கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

முந்தைய செய்தி

ஒன்றிணையும் தனியார் மற்றும் அரச பஸ் சேவை

அடுத்த செய்தி

8 நிமிடங்களில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2,510 மாணவர்கள்

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
8 நிமிடங்களில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2,510 மாணவர்கள்

8 நிமிடங்களில் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2,510 மாணவர்கள்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.