முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று முன்னிலையானார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்கென அவர் ஆணைக்குழுவிற்கு வருகைதந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.









