2024ம் ஆண்டுக்கான கலர்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
அதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.









