Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

சித்திரை 9, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.

புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, இன்றைய தினம் முதல் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் முதல் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பயணங்களுக்காக நாளாந்தம் மேலதிகமாக சுமார் 250 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், விசேட சேவை எதிர்வரும் 13ம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை சித்திரை புத்தாண்டுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்புவோருக்காக, ஏப்ரல் 17 முதல் 21ஆம் திகதி வரை விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி

வழமைக்கு திரும்பும் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் விநியோகம்

அடுத்த செய்தி

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல். 250 பேர் பலி

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
கட்டாரிலுள்ள  அமெரிக்க இராணுவத் தளம் மீது  ஈரான்  தொடர் ஏவுகணைத் தாக்குதல்

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல். 250 பேர் பலி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.