நாட்டில் சிலரால் பயன்படுத்தப்படும் விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அதற்கென இலங்கை பொலிஸ் புதிய தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின்இ ஐஸ்இ கொக்யென் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் இந்த இலக்கங்கள் மூலம் நேரடியாக அறிவிக்கலாம்.









