முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் ஜனிதா பெரேரா அதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ,மஹர நீதவான் , பிரசன்ன ரணவீரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டுள்ளார்.









