Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

சித்திரை 13, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம்  மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

சர்வதேச நிதி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இரண்டாவது தடவையாகவும் பணியாற்றுவதற்காக கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை மீண்டும் நியமித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கான போட்டியில் ஒரே வேட்பாளராக இருந்த ஜோர்ஜீவாவின் தற்போதைய பதவிக்காலம் செப்டம்பர் 30 திகதியுடன் முடிவடையவிருந்தது.

இந்நிலையில் புதிய பதவிகாலம் ஒக்டோபர் 01ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

190 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் ,நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு தான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தைமுகாமைத்துவ பணிப்பாளராக, தொடர்ந்தும் வழிநடத்த கிடைத்தமையை பெருமையமாக கருதுவதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக , பல்கேரிய நாட்டவரான 70 வயதான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா செயற்பட்டுவருகின்றார்.

 

முந்தைய செய்தி

இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் உச்சத்தில்

அடுத்த செய்தி

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

தொடர்புடைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.