Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

மேற்கு சூடானின் அகதி முகாம்களில் கொலரா தீவிரம்

மருந்தின்றி மக்கள் எலுமிச்சை கலந்த நீரை பருகும் அவலம்

ஆவணி 14, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
மேற்கு சூடானின் அகதி முகாம்களில் கொலரா தீவிரம்

மேற்கு சூடானின் அகதிகள் முகாம்களில் கொலரா தொற்று வேகமாகப் பரவிவருவதாகவும் உதவிகளுக்கான பற்றாக்குறை காரணமாக இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானின் டார்பூரில் வலயத்திலுள்ள தவிலா எனும் முகாமில் கொலரா வேகமாக பரவிவருவதாகவும் இலட்சக்கணக்கான மக்களுக்கு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரைத் தவிர வேறு எவ்வித மருந்துகளும் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தண்ணீரில் எலுமிச்சையை கலந்து மருந்தாகக் அங்குள்ள மக்கள் அருந்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதத்தில் மாத்திரம் தவிலா பகுதியில் 300 சிறுவர்கள் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கொலரா நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சூடானின் வடக்கு டார்பர் மாநிலம் முழுவதும்ஈ ஐந்து வயதுக்குட்பட்ட 640,000 கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 30ம் திகதி வரை 80 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா. புள்ளிவிபர தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 61 பேர் பலி

அடுத்த செய்தி

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
குற்றவாளிகளுக்கு உதவிசெய்வோரை  கைதுசெய்ய நடவடிக்கை..

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.