Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

21,000 அமெரிக்க, இஸ்ரேல் சார் சந்தேக நபர்கள் கைது – ஈரான்

ஆவணி 14, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
21,000 அமெரிக்க, இஸ்ரேல் சார் சந்தேக நபர்கள் கைது – ஈரான்

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியமையயை அடுத்து பரவலாக உள்நாட்டில் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க – ஈரான் யுத்ததின் போது 12 நாட்களில் 21 ஆயிரம் சந்தேக நபர்களை ஈரானிய பொலிஸார் கைது செய்ததாக அந்நாட்டின் சட்டதுறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் 13 திகதி ஆரம்பமான பாரிய வான்வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்புப் படைகள் சோதனைச் சாவடிகள் மற்றும் பொது அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தீவிரமான வீதிப் பாதுகாப்புடன் பரவலான கைது நடவடிக்கைகளை ஆரம்பித்தாகவும் மோதலின் போது இஸ்ரேலின் சார்பாக அமெரிக்கா ஈரானிய அணுசக்தி தளங்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியது.

ஜூன் மாத இறுதியில் இஸ்ரேலுக்காக உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேரை ஈரான் தூக்கிலிட்டது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் கிடைக்கப்பட்ட தகவல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஈரான் குறிப்பிடடுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா- ஈரான் யுத்ததில் ஈரானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்கான திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் உரிய ஆதாரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி

ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டுகளில் மாலியில் இராணுவ வீரர்கள் கைது

அடுத்த செய்தி

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

தொடர்புடைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆடி 29, 2026
கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின்  ஆடி வேல் வெள்ளிரத பவனி 
அண்மைய செய்திகள்

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி வேல் வெள்ளிரத பவனி 

ஆடி 29, 2026
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி
அண்மைய செய்திகள்

எதிர்கால சந்ததி கடன் செலுத்த அவசியமற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே நோக்கம்! ஜனாதிபதி

ஆடி 29, 2026
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

ஆடி 29, 2026
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை
அண்மைய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
அடுத்த செய்தி
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.