பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பெய்த அடை மழையினால்
நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மலைப்பகுதிகளில் மோசமான வானிலையினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
கனமழைஇ திடீர் வெள்ளம்இ மின்னல் தாக்குதல்கள் மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக குறித்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகஅதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.









