மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் அருள் பவுண்டேஷன் புதிய நூலக திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் சரோஜா போல்ராஜ் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வில் சிவன் அருள் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் உறுப்பினர்கள், மன்னார் மேலதிக மாவட்ட செயலாளர், வடமாகாண சீர்திருத்த ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் , மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்









