பெயரில் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் எதிர்வரும் 16ம் திகதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டுஇ மாலை 3.55 மணிக்கு பதுளையை அடையும். மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.45 மணிக்கு பதுளையில் இருந்து புறப்பட்டுஇ இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
350 இருக்கைகள் கொண்ட இந்த ரயில்இ இலங்கையின் மலைநாட்டு பகுதியின் அழகிய பயண அனுபவத்தை வழங்குவதற்காகவும்இ உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.









